Saturday, November 19, 2005

தமிழில் பாட...

ஒரு சில தினங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.
என்னை பாட சொன்னார்கள் .கொஞ்சம் சுமாராகவே பாடுவென்.

"இயலிசையில் உசித வஞ்சிக்கயர்வாகி..." என்று திருப்புகழ் பாடினேன்...

"இது தமிழோ" என்று என்னை கேட்கும் வகையில், எல்லோரும் பே என்று பார்த்தார்கள்.

பாட்டின் முதன் வரியின் பொழுது மட்டும், என் கண் அவள் மேல் பட்டதால், அந்த பெண் மட்டும் தலையை குனிந்து கொண்டாள்.


அவளுக்கு மட்டும் நான் பாடியது புரிந்ததோ அல்லது அவளை பார்த்து தான் நான் பாடினேனா ??

எப்படியோ, இயலிசையில் உசித அவ்வஞ்சிக்கயர்வாகி இதை எழுதி முடித்துவிட்டேன்.

1 Comments:

Blogger amrit said...

What language is this?

7:33 AM  

Post a Comment

<< Home